Thursday, May 16, 2019

Guardian Angel

தூதர்கள் தாங்கள் துய்த்து மகிழும் அன்பு, மற்றும்
பேரின்பத்தின் பெருங்கடலில் நாமும் பங்கு பெறச் செய்வதற்கு
எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது
தாராள குணத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும்
எல்லைகளே இல்லை.



Tamil Catholic Blog: St. Bridget on Guardian Angel

Tamil Catholic Blog: St. Bridget on Guardian Angel: ""ஒரு தேவதூதரை அவரது முழு அழகோடும் நாம் காண நேர்ந்தால், அக்காட்சி தரும் மகிழ்ச்சியால் நாம் இறந்தே போவோம்!'’         அர்ச். பி...

St. Therese quotes

 அஞ்சாதீர்கள். நீங்கள் சிறு காரியங்களில்
இயேசுவை மகிழ்விப்பதில் பிரமாணிக்கமாக
இருந்தால், பெரியகாரியங்களில் உங்களுக்கு
உதவ அவர் கடமைப்பட்டவராக இருப்பார்

    அர்ச். குழந்தை தெரசம்மாள்




Tuesday, May 14, 2019

Tamil Catholic Quotes 2

சேசுநாதர் தான் இந்த உலகில் எவ்வாறு அர்ச். சூசையப்பருக்கு கீழ்படிந்திருந்தார் என்று நமக்கு படிப்பித்திருக்கிறார்.  இப்பொழுது அர்ச். சூசையப்பர் மோட்சத்தில் நமக்காக மன்றாடுகிற எல்லா வரங்களையும் சேசுநாதரிடம் இருந்து பெற்று தர வல்லமை மிக்கவர்.

அர்ச். அவிலா தெரசம்மாள்.


 

Tamil Christian Quotes

TAmil CAtholic Quotes of St. John Vianney

யார்  ஒருவர் சோதனை வரும்போது, பக்தியோடு சிலுவை அடையாளம் வரைகிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு பயங்கரத்தையும், மோட்சத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள்.

அர்ச். ஜான் மரிய வியான்னி